Sunday, June 20, 2021

பக்தி இலக்கியம் - வைணவம்

 

  1.  பொய்கையாழ்வார் பிறந்த ஊர் எது? காஞ்சியில் உள்ள திருவெஃகாவில் பிறந்தார்.
  2. பொய்கையாழ்வார் பெயர் காரணம் யாது? தாமரைப் பொய்கையில் பிறந்ததால் பொய்கையாழ்வார் எனப்பட்டார்
  3. பொய்கையாழ்வார் பிறந்த நாள் யாது? ஐப்பசி திங்கள் திருவோண நாள்
  4. பொய்கையாழ்வாரின் காலம் யாது? கி.பி. 6/8 ஆம் நூற்றாண்டு
  5. திருமாலின் சங்கின் பெயர் யாது? பாஞ்சசன்னியம்
  6. பாஞ்சசன்னியத்தின் அவதாரமாகத் தோன்றிய ஆழ்வார் யார்? பொய்கையாழ்வார்
  7. பொய்கையாழ்வார் பாடல்கள் முதல் திருவந்தாதி
  8. முதல் திருவந்தாதியின் பாடல் எண்ணிக்கை யாது? 100
  9. பொய்கையாழ்வாரும் களவழி நாற்பதைப் பாடிய பொய்கையாரும் ஒருவரே என்றவர் யார்? மு. இராகவையங்கார்
  10. பொய்கையாழ்வார் எந்தெந்தத் தலங்களில் உறையும் திருமாலின் பெருமைகளைப் பாடுகிறார்? திருவரங்கம், திருவிண்ணகரம், திருவேங்கடம், திருவெஃகா, திருக்கோவிலூர்
  11. இரண்டாம் திருவந்தாதியைப் பாடியவர் யார்? பூதத்தாழ்வார்
  12. பூதத்தாழ்வார் பெயர்க் காரணம் யாது? திருமாலை கடல் வண்ணன் பூதம், மற்த்திரு மார்பன் அவன் பூதம் எனப் பாடியமையால் பூதத்தாழ்வார் எனப்பட்டார்
  13. பூதத்தாழ்வார் எங்கு பிறந்தார்? திருக்கடல் மல்லையூர் எனப்பட்ட மாமல்லபுரம்- குருக்கத்திப் பந்தரில் குருக்கத்தி மலரில் பிறந்தார்
  14. பூதத்தாழ்வார் பிறந்த நாள் எது? ஐப்பசித் திங்கள் அவிட்டநாளில் [பொய்கையாழ்வார் பிறந்த மறுநாள்1]
  15. பூதத்தாழ்வார் எதன் அம்சமாகப் பிறந்தார்? திருமாலின் அம்சமாகத் தோன்றினார்
  16. பூதத்தாழ்வார் பாடிய தலங்கள் யாவை? திருவேங்கடம், திருவரங்கம், திருப்பாடகம், திருவத்தியூர், திருக்குடமூக்கு
  17. மூன்றாம் திருவந்தாதியைப் பாடியவர் யார்? பேயாழ்வார்
  18. பேயாழ்வார் - பெயர்க்காரணம் யாது? திருமாலின் மீது கொண்ட பக்தியால் அழுது, சிரித்து, ஆடிப்பாடி பேய்பிடித்தவர் போல் பாடியதால் பேயாழ்வார் எனப்பட்டார்.
  19. பேயாழ்வார் எங்கு பிறந்தார்? மயிலாப்பூர் ஆதிகேசவப் பெருமாள் கோவில் கிணற்றில் செவ்வல்லிப் பூவில் பிறந்தார்.
  20. பேயாழ்வார் எப்போது பிறந்தார்? ஐப்பசி மாத சதய நாள் [பூதத்தாழ்வார்]
  21. திருமாளின் வாளின் பெயர் என்ன? நாந்தகம்
  22. நாந்தகத்தின் அம்சமாகப் பிறந்தவர் யார்? பேயாழ்வார் 
  23. பேயாழ்வாரின் காலம் யாது? கி.பி. ஆறாம் நூற்றாண்டு
  24. திருமாலோடு சிவனையும் இணைத்துப் பாடிய ஆழ்வார் யார்? பேயாழ்வார்
  25. திருமழிசை ஆழ்வார் எங்கு பிறந்தார்? தொண்டை நாட்டின் பூவிருந்தவல்லி அருகில் உள்ள திருமழிசையில் பிறந்தார்
  26. திருமழிசை ஆழ்வார் எப்போது பிறந்தார்? தைமாதம் மக நட்சத்திரம்
  27. திருமாலின் சுதர்சனச்சக்கரத்தின் அம்சமாகத் தோன்றியவர் யார்? திருமழிசை ஆழ்வார்
  28. திருமழிசை ஆழ்வாரின் வேறுபெயர் யாது? பத்திசாரர்
  29. பிற சமயத்தவரை சாடிய, வீரவைணவர் என்று அழைக்கப்பட்டவர் யார்? திருமழிசை ஆழ்வர்
  30. திருமழிசை ஆழ்வாருக்கு தத்துவ உபதேசம் செய்தவர் யார்? பேயாழ்வார்
  31. திருமழிசை ஆழ்வாரின் சீடன் யார்? கணிக்கண்ணன்
  32. திருமால் பாம்புப்பாயைச் சுருட்டிக்கொண்டு புறப்பட்டது யாருடன்? திருமழிசை ஆழ்வார், கணிகண்ணன்
  33. நம்மாழ்வார் எங்கு பிறந்தார்? பாண்டிய நாட்டில் உள்ள திருக்குருகூர்
  34. நம்மாழ்வாரின் பெற்றோர் யாவர்? காரியார், நங்கையார்
  35. நம்மாழ்வார் எப்போது பிறந்தார்? பிரமாதி ஆண்டு வைகாசி மாத பௌர்ணமியில் பிறந்தார்
  36. ஆதிசேஷன் அவதாரமான புளியமரத்தடியில் அமர்ந்து 16 ஆண்டு தவம் செய்து இறை அருளால் பேசும் வரம் பெற்ற ஆழ்வார் யார்? நம்மாழ்வார்
  37. நம்மாழ்வார் சடகோபன் என்று அழைக்கப்படக் காரணம் யாது? சடம் என்ற வாய்வை அடக்கியதால் 
  38. பிறசமயம் என்னும் யானைக்கு அங்குசமாகத் திகழ்ந்தமையால் நம்மாழ்வார் எவ்வாறு அழைக்கப்பட்டார்? பராங்குசர்
  39. நம்மாழ்வாரின் சிறப்புப்பெயர்கள் யாவை? சடகோபர், பராங்குசர், மாறன், திராவிடசிசு, வைணவத்து மாணிக்கவாசகர், வகுளாபரணர்
  40. ஆழ்வாரில் தலைமையானவர் யார்? நம்மாழ்வார் [ அவர் அவயவி, பிற ஆழ்வார் அவயவம்]
  41. நம்மாழ்வார் எழுதிய நூல்கள் யாவை? திருவாசிரியம், திருவாய்மொழி, திருவிருத்தம், பெரிய திருவந்தாதி
  42. நம்மாழ்வாரின் நான்கு நூல்களும் வைணவர்களால் எவ்வாறு சிறப்பிக்கப்படுகிறது? நான்கு வேதமாகப் போற்றப்படுகிறது.
  43. நம்மாழ்வார் நூல்களின் சிறப்புப் பெயர்கள் யாவை? திராவிட வேதம், செந்தமிழ் வேதம், ஆன்றதமிழ் மறைகள் ஆயிரம் 
  44. தென்கலை வைணவர்கள் மந்திரமாகக் கருதுவது யாது? திருவாய் மொழி
  45. திருவாய் மொழிக்கு தத்வார்த்த விளக்க உரை எழுதியவர் யார்? பெரியவாச்சான் பிள்ளை
  46. பெரிய திருவந்தாதியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை யாது? 87 வெண்பா
  47. திருவிருத்த பாடல் எண்ணிக்கை - 100 கட்டளைக்கலித்துறை பா
  48. திருவாசிரிய பாடல் எண்ணிக்கை - 7 ஆசிரியப்பா
  49. நம்மாழ்வாரின் காலம் யாது? கி.பி. 9 ஆம் நூற்றாண்டு
  50. மதுரகவியாழ்வார் எங்கு பிறந்தார்? திருக்குருகூருக்கு அருகில் உள்ள திருக்கோளூர்
  51. மதுரகவியாழ்வார் எப்போது பிறந்தார்? ஈசுவர ஆண்டு சித்திரை நாள்
  52. நம்மாழ்வார் எதன் அம்சமாகப் பிறந்தார்? திருமாலின் கருடத்தாழ்வார் 
  53. மதுரகவியாழ்வார் - பெயர்க்காரணம் யாது?  மதுரமான [இனிய]  கவிகளைப் பாடுபவர்.
  54. நம்மாழ்வாரிடம் மதுரகவி ஆழ்வார ஒளிப்பிழம்பு அழைத்துச் சென்ற நிகழ்வு நடைபெற்ற இடம் எது? அயோத்தி
  55. மதுரகவியாழ்வாரின் ஞானாசிரியர் யார்? நம்மாழ்வார்
  56. திருமாலின் தொண்டரை வணங்கிப் பாடியவர் யார்? நம்மாழ்வார்
  57. பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராக நம்மாழ்வார் சேர்க்கப்படாமைக்கான காரணம் யாது? திருமாலைப் பாடாமல் திருமால் அடியாரைப் பாடியது.
  58. நம்மாழ்வார் மீது பாடிய 11 பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படும்? கண்ணி நுண் சிறுதாம்பு
  59. நம்மாழ்வாரின் பாடல்களை எழுதித் தொகுத்தவர் யார்? மதுரகவியாழ்வார்
  60. திருமங்கையாழ்வார், நம்மாழ்வாரை தன் கடவுளாக எவ்வளவு காலம் வழிபட்டார்? 50 ஆண்டுகள்   
  61. சேர அரச மரபில் தோன்றியவர் யார்? குலசேகர ஆழ்வார் [திருமால் மீது கொண்ட பற்றால் அரசைத் துறந்தார்]
  62. குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர் எது? திருவஞ்சைக்களம்
  63. குலசேகர ஆழ்வாரின் தந்தை யார்? திருடவரதன் என்னும் மன்னன்
  64. குலசேகராழ்வாரின் வேறு பெயர்கள் யாவை? கொல்லிக் காவலன், கூடல் நாயகன், கோழிக்கோன், பெருமாள்
  65. குலசேகர ஆழ்வார் தமிழில் பாடிய நூல்கள் எவ்வாறு அழைக்கப்படும்? பெருமாள் திருமொழி
  66. குலசேகர ஆழ்வார் வடமொழியில் பாடிய நூல் பெயர் - முகுந்தமாலை
  67. பெருமாள் திருமொழி பாடப்பட்ட தளங்கள் யாவை? திருவரங்குஅம், திருவேங்கடம், திருவித்துவக்கோடு
  68.  ஆலயப்படியாய்த் தன்னை எண்ணிப் பாடிய குலசேகர ஆழ்வாரின் பெயரால் குலசேகரப்படி என்று அழைக்கப்பெற்ற படியுடைய தலம் எது? திருவேங்கடம்
  69. குலசேகர ஆழ்வார் மங்களா சாசனம் செய்த தலங்கள் யாவை? திருவரங்கம், திருக்கண்ண புரம், தில்லை
  70. குலசேகர் ஆழ்வார் எந்த ஆலயத்தின் மூன்றாம் மதிலைக் கட்டினார்? திருவரங்கம்
  71. குலசேகர ஆழ்வார் தொண்டரடிப்பொடி ஆழ்வாரை எவ்வாறு அழைக்கிறார்? 'ஆடிப்பாடி தொண்டரடிப் பொடி ஆழ்வார்'
  72. குலசேகர ஆழ்வாரின் காலம் எது? கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு
  73.  பெரியாழ்வார் எங்கு பிறந்தார்? திருவில்லிப்புத்தூர்
  74.  பெரியாழ்வார் எப்போது பிறந்தார்? ஆனி மாத, சுவாதி நாள்
  75.  பெரியாழ்வாரின் இயற்பெயர் யாது? விஷ்ணு சித்தர்
  76.  பெரியாழ்வாரின் சிறப்புப்பெயர் யாது? பட்டர்பிரான்
  77.  பெரியாழ்வாரின் காலம் யாது? கி.பி. 9 நூற்றாண்டு
  78.  பெரியாழ்வார் படைப்புக்கள் யாவை? திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி
  79. கண்ணனைக் குழந்தையாக்கிப் பாடிய, பிள்ளைத் தமிழுக்கு முன்னோடி ஆனவர் யார்? பெரியாழ்வார்
  80. பன்னிரு ஆழ்வார்களில் பெண்பால் ஆழ்வார் யார்? ஆண்டாள்
  81. பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் யார்? ஆண்டாள்
  82. ஆண்டாள் பிறந்த நாள் யாது? ஆடி மாத பூர நாள்
  83. ஆண்டாள் யாருடைய அம்சமாகத் தோன்றினாள்? பூமாதேவி
  84. ஆண்டாளின் இயற்பெயர் யாது? கோதை
  85. ஆண்டாளின் சிறப்புப்பெயர் யாது? சூடிக்கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பைங்கொடி, கோதை நாச்சியார்
  86. ஆண்டாளின் நூல்கள் யாவை? திருப்பாவை, நாச்சியார் திருமொழி
  87. ஆண்டாளின் காலம் யாது? கி.பி. 9 ஆம் நூற்றாண்டு
  88. தொண்டரடிப் பொடியாழ்வார் எங்கு பிறந்தார்? சோழ நாட்டு, திருமண் குடி
  89. தொண்டரடிப் பொடியாழ்வார் என்று பிறந்தார்? மார்கழி மாத கேட்டை நாள்
  90. திருமாலின் வனமாலையின் அம்சமாகப் பிறந்தவர் யார்? தொண்டரடிப் பொடியாழ்வார்
  91. தொண்டரடிப் பொடியாழ்வாரின் காலம் யாது? கி.பி. 9 ஆம் நூற்றாண்டு
  92. தொண்டரடிப் பொடியாழ்வாரின் இயற்பெயர் யாது? விப்ரநாராயணன்
  93. தேவதேவி என்னும் பரத்தையிடம் மனதைப் பறிகொடுத்தவர் யார்? தொண்டரடிப் பொடியாழ்வார்
  94. தொண்டரடிப் பொடியாழ்வாரை சிறை மீட்டவர் யார்? திருவரங்கத்தான்
  95. தொண்டரடிப் பொடியாழ்வாரின் நூல்கள் யாவை? திருமாலை, திருப்பள்ளி எழுச்சி
  96. திருப்பள்ளி எழுச்சியில் உள்ள பாடல்கள் எத்தனை? 10
  97. திருமாலையில் உள்ள பாடல்கள் எத்தனை? 45
  98. திருமங்கையாழ்வார் எங்கு பிறந்தார்? சோழ நாட்டுத் திருமங்கையில் திருவாலி திருநகரிக்கு அருகில் உள்ள திருக்குறையலூரில் பிறந்தார்.
  99. திருமங்கையாழ்வார் எப்போது பிறந்தார்? நள ஆண்டு கார்த்திகை மாதம்
  100. திருமங்கையாழ்வார் எதன் அம்சமாகப் பிறந்தார்? திருமாலின் வில்லின் அம்சம்
  101. திருமங்கையாழ்வாரின் சிறப்புப் பெயர்கள் யாவை? நீலன், பரகாலன்
  102. நீலன் எனப்படக் காரணம் யாது? அவரது உடலின் நிறம் நீலமாக இருப்பதால் [அவரது தந்தையின் பெயர் யாது நீலி]
  103. பரகாலன் எனப்படக் காரணம் யாது? திருமங்கையாழ்வார் சோழ மன்னனின் படைத்தலைவனாக இருந்த போது பகைவரை வென்றார். எனவே அவரது வீரத்தைப் போற்றி பரகாலன் எனப்பட்டார் [பின் திருமங்கை நாட்டின் அரசராக்கப்பட்டார்]
  104.  திருமங்கையாழ்வாரின் மனைவி பெயர் யாது? குமுதவல்லி
  105. வைணவ அடியாருக்கு உதவ கொள்ளையனாக மாறிய ஆழ்வார் யார்? திருமங்கையாழ்வார்
  106. திருடிய திருமங்கையாழ்வாரை திருத்த திருமால், திருமகள் வந்தனர். அப்போது அவரைத் திருத்திய பின் இறைவன், "ஓம் நமோ நாராயணா என்ற மந்திரத்தை உபதேசம் செய்தார். 
  107. நாகை பௌத்த விகாரங்களைக் கொள்ளையடித்து திருவரங்க மூன்றாம் மதிலுக்குத் திருப்பணி செய்தவர் யார்? திருமங்கையாழ்வார்
  108. திருமங்கையாழ்வாரின் படைப்புக்கள் யாவை? பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல்
  109. நம்மாழ்வாரின் நான்கு வேதத்திற்கு ஆறு அங்கமாகத் திகழ்வன் யாவை? திருமங்கையாழ்வாரின் ஆறு நூல்கள்
  110. திருமங்கையாழ்வாரின் காலம் யாது? கி.பி. 9 ஆம் நூற்றாண்டு
  111. சங்கம் குறித்துத் திருமங்கையாழ்வார் கூறுவன யாவை? "சங்கமுகத்தமிழ் மாலை", "சங்கமலித்தமிழ் மாலை"
  112. திருப்பாணாழ்வார் எங்கு பிறந்தார்? சோழ நாட்டு உரையூர்
  113. திருப்பாணாழ்வார் எப்போது பிறந்தார்? கார்த்திகை மாத உரோகிணி நாள்
  114. திருப்பாணாழ்வார் பாணர்குடியுல் பிறந்ததால் பாணாழ்வார் என்று அழைக்கப்படுகிறார்
  115. குளத்தைத் தீட்டுப்படுத்தியதாக அந்தனர்களால்  தாக்கப்பட்டார் திருப்பாணாழ்வார். அந்த அந்தணர்களின் தவறை உணர்த்த அவரது உடலில் உள்ள இரத்தத்தைத் தன் உடலில் காட்டினர் திருமால்.
  116. திருப்பாணாழ்வாரை அடித்து, பின் திருமால் ஆணையால் அவரைத் தோளில் சுமந்த அந்தணர் தலைவர் யார்? லோகசாரங்கன்
  117. திருப்பாணாழ்வார் பாடிய பாசுரங்கள் -  அமலனாதிபிரான் [10 பாசுரம்]
  118. திருப்பாணாழ்வார் காலம் - கி.பி. 9 ஆம் நூற்றாண்டு















பக்தி இலக்கியம் - சைவம்

 

  1.  களப்பிரர்களை எதிர்த்துப் போராடி விரட்டிய பாண்டிய மன்னன் யார்? கடுங்கோன்
  2. களப்பிரர்களை எதிர்த்துப் போராடி விரட்டிய பல்லவ மன்னன் யார்?         சிம்ம விஷ்ணு
  3. களப்பிரர் காலத்தைத் தொடர்ந்து வந்த பல்லவர்கள் எத்தனை நூற்றாண்டு ஆதிக்கம் செலுத்தினர்? மூன்று
  4. பல்லவர் காலம் என்பது - கி.பி. 6 முதல் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு
  5. பல்லவர்களை 'மரபுவழி துலங்கா மரபினர்' என்றவர் யார்? கே.கே,பிள்ளை
  6. பக்தி இலக்கிய காலம் காலம் என்பது - பல்லவர் காலம்
  7. பக்திப்பாவாக மலர்ச்சி அடைந்த பா எது? விருத்தப்பா
  8. சைவ வைணவ சமயங்களை ஆதரித்த மன்னர்கள் யாவர்?          பல்லவர்கள், பாண்டியர்கள்    
  9. சைவ சமயப் பெரியார்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர்? நாயன்மார்
  10. வைணவ சமயப் பெரியார்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? ஆழ்வார்கள்
  11. சமண, பௌத்தர்கள் வலியுறுத்துவது?          புலனடக்கம், உண்ணா நோன்பு, இன்ப வெறுப்பு
  12. ஆழ்வார்களும், நாயன்மார்களும் போற்றியது? பக்தி
  13. சைவ சமய வழிபடு கடவுள் யார்? சிவன்
  14. சிவம் என்பதன் பொருள் என்ன? செம்மை, நன்மை
  15. சிவனுக்கு 78 மாடக்கோவில் கட்டியவர் யார்? சோழன் கோச்செங்கணான்
  16. சிவனுக்குக் கோச்செங்கணான் கோயில் கட்டியதைத் தேவாரத்தில் குறிப்பிட்டவர் யார்? திருநாவுக்கரசர்
  17.  சோழன் கோச்செங்கணான் 70 கோயில் கட்டியதைக் குறிப்பிட்ட வைணவர்? திருமங்கையழ்வார்
  18. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் சமணத்திலிருந்து எம்மதத்திற்கு மாறினார்? சைவம்
  19. முதலாம் மகேந்திரவர்ம பல்லவனைச் சைவத்திற்கு மாற்றியவர் யார்? திருநாவுக்கரசர்
  20. தீவிர சமணராக இருந்து சைவம் தழுவிய சைவ அடியார்? திருநாவுக்கரசர்
  21. சைவ, சமண மக்களிடையே பூசல் ஏற்பட வித்திட்டவர்? மகேந்திரவர்மன்
  22. மகேந்திரவர்மன் எந்த இடத்தில் சமண பள்ளிகளை இடித்து கோயில் கட்டினான்? திருப்பாதிரிப் புலியூர்
  23. சைவசமய பக்திப் பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? பன்னிரு திருமுறை
  24. பன்னிரு திருமுறையை எத்தனைப் புலவர்கள் பாடினர்? 27
  25. இறைவனைப் பற்றி சைவ அடியார்கள் பாடிய பாடல்கள் - திருமுறைகள்
  26. பன்னிரு திருமுறைகளைத்   தொகுத்தவர்? நம்பியாண்டார் நம்பி
  27. முதல் மூன்று திருமுறைகளை இயற்றியவர்? திருஞானசம்பந்தர்
  28. ஞானசம்பந்தரின் இயற்பெயர்? ஆளுடைய பிள்ளை
  29. சம்பந்தர் பிறந்த ஊர் எது? சீர்காழி
  30. சம்பந்தரின் பெற்றோர் யாவர்? சிவபாத இருதயர், பகவதியார்
  31. சம்பந்தரின் வேறு பெயர்கள் யாவை? ஆளுடையபிள்ளை, காழி வள்ளல், பரசமய கோளரி
  32. பரசமய கோளரி என்பதன் பொருள்? பர-பிற, கோளரி - சிங்கம் [பிற சமயத்தவருக்குச் சிங்கம் போன்றவர்]
  33. ஞான சம்பந்தரைத் திராவிட சிசு என்றவர் யார்? ஆதிசங்கரர்
  34. ஆதிசங்கர் ஞான சம்பந்தரைத் திராவிட சிசு என்று குறிப்பிடும் நூல்? சௌந்தரிய லஹரி
  35. மூன்று வயதில் உமாதேவியால் ஞானப்பால் ஊட்டப்பட்டவர்? சம்பந்தர்
  36. திருஞான சம்பந்தரின் முதல் பதிகம் எது? தோடுடைய செவியன்
  37. சம்பந்தரை 'நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்' என்றவர் யார்? சுந்தரர்[திருத்தொண்டர் தொகை]
  38. முதல் மூன்று நாயன்மார் இயற்றிய ஏழு திருமுறைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? தேவாரம்
  39. தேவாரத்தின் மற்றொரு பெயர் யாது? திருக்கடைக் காப்பு
  40. சம்பந்தர் பாடிய பாடல்கள் எத்தனை என நம்பப்படுகின்றது? 16000
  41. கிடைக்கின்ற ஞான சம்பந்தரின் பாடல்கள்? 4168
  42. தேவாரம் எத்தனைப் பதிகங்களைக் கொண்டமைகின்றது? 383
  43. சம்பந்தர் பாடிய புதுமையான இசை? யாழ்முரிப் பண்
  44. சம்பந்தரின் காலம் எது? கி.பி. ஏழாம் நூற்றாண்டு
  45. சம்பந்தர் எத்தனைத் தளங்களுக்குச் சென்று வழிபட்டார்? 22
  46. இறைவனிடமிருந்து  முத்துச் சிவிகை பெற்றவர்? சம்பந்தர்
  47. சம்பந்தருடன் உடன் பயணித்தவர் யார்? திருநீலகண்ட யாழ்ப்பாணர்
  48. சம்பந்தர் எத்தனை பண்களில் பாடினார்? 23
  49. சம்பந்தர் இறையருளால் முத்துச்சிவிகை பெற்ற இடம்? திருவாயிலறத்துறை
  50. சம்பந்தர் இறையருளால் பொற்றாளம் பெற்ற இடம்? திருக்கோலக்கா
  51. சம்பந்தர் இறையருளால் முத்துப்பந்தர் பெற்ற இடம்? பட்டீஸ்வரம்
  52. சம்பந்தர் இறையருளால் பொற்கிழி பெற்ற இடம்?   திருவாவடுதுறை
  53. சம்பந்தர் இறையருளால் படிக்காசு பெற்ற இடம்?  திருவீழிமிழலை
  54. சம்பந்தர் திருமறைக்காட்டில் நிகழ்த்திய அற்புதம்? மூடிய கோவில் கதவுகளைப் பாடித் திறக்கச்செய்தார்
  55. சம்பந்தர் மழவன் மகளில் இளம்பிள்ளைவாதத்தை நீக்கிய இடம் எது? திருப்பாச்சிலாச்சிரமம்
  56. சம்பந்தர் பாம்பு விடத்தை நீக்கியவர் யார்?  திருமருகல்
  57. ஆண் பனையைப் பெண் பனையாக்கியவர் யார்? திருவோத்தூர்
  58. சம்பந்தர் சமணரை அணல் வாதம், புனல் வாதத்தில் வென்றவர் யார்?  மதுரை
  59. கூன்பாண்டியனை சமணத்திலிருந்து  சைவத்திற்கு மாற்றியவர் - சம்பந்தர்
  60. கூன்பாண்டியர் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற அவர் பெயர் எவ்வாறு ஆனது? நின்றசீர் நெடுமாறன்
  61. சம்பந்தர் தன்னை வாதத்திற்கு அழைத்த யாரது தலையைக் கொய்தார்? புத்தநந்தி
  62. சம்பந்தர் சாம்பலில் இருந்து உயிர்த்தெழச்செய்த பெண் யார்? பூம்பாவை
  63. பூம்பாவைத் திருப்பதிகம் இறுதி அடி? 'காணாதே போதியோ பூம்பாவாய்' 
  64. சம்பந்தர் பதிகங்ளில் இராவணன் கயிலை மலையை எடுத்துத் துன்புற்றதைச் சுட்டும் பாடல் எத்தனையாவது பாடல் ? 8
  65. சம்பந்தர் தம் எல்லாப் பதிகங்களில் மாலும் அயனும் காண இயலாத பெருமையை எந்தப்பாடலில் சுட்டுகிறார்? 9
  66. சம்பந்தர் தம் பதிகங்களில் எத்தனையாவது  சமண, பௌத்த சமயம் தரும் துன்பத்தைப் பாடும் பாடல்? 10
  67. சம்பந்தர் எல்லா பதிக பதினோராவது பாடலில் குறிப்பிடும் கருத்து யாது? தன் பெயரையும், ஊரையும் குறிப்பிடுகிறார்
  68. இறுதிப்பாடல் காப்பாக அமைவதால் திருக்காப்பு எனப்படும் நூல்? தேவாரம்
  69. சம்பந்தர் இறைவனை எம்மார்க்கத்தில் வழிபட்டார்? சத்புத்திர மார்க்கம்
  70. சத்புத்திர மார்க்கம் என்பதன் பொருள் யாது? தந்தை மகன் உறவு
  71.  சத்புத்திர செயலாக்க நெறி எவ்வாறு அழைக்கப்படுகிறது? கிரியை
  72. சம்பந்தர் எந்த வயதில் இறைவனுடன் கலந்தார்? 16
  73. சம்பந்தர் தன் மனைவியுடன் இறைவனுடன் கலந்த நாள்? வைகாசி மூல நாள் [பெருமணநல்லூர் - ஊர்]
  74.  தேவாரத்தில் வரும் சொல்லணிகள் யாவை? யமகம், திரிபு, ஏகபாதம்
  75. துன்பம் நீங்க இறைவனை வேண்டிப் பாடும் சம்பந்தரின் பதிகமாக சைவர்கள் கொள்ளவது? கோளறு பதிகம்
  76.  4,5,6 திருமுறைகளைப் பாடியவர் யார்? திருநாவுக்கரசர்
  77. திருனாவுக்கரசர் திருமுறைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?                     திரு நேரிசை, திருக்குறுந்தொகை, திருத்தாண்டகம்
  78. திருநாவுக்கரசர் பிறந்த ஊர்? திருமுனைப்பாடி நாட்டு திருவாமூர்
  79. திருநாவுக்கரசரின் பெற்றோபெயர் யாது? புகழனார், மாதினியார்
  80. திருநாவுக்கரசரின் இயற்பெயர் யாது? மருள்நீக்கியார்
  81. பெற்றோரும், தமக்கைக் கணவர் இறந்ததாலும் நாவுக்கரசர் எம்மதத்திற்கு மாறினார்? சமணம்
  82. சமணத்தில் நாவுக்கரசரின் பெயர்? தருமசேனர்
  83. நாவுக்கரசர் சமணத்தில் இருந்து சைவம் மாறக்காரண்மாய் இருந்த நோய்? சூலை நோய்
  84. நாவுக்கரை சைவத்திற்கு மாற்றிய அவரது சகோதரி பெயர்? திலகவதியார்
  85. சூலை நீங்க நாவுக்கரசர் பாடிய முதல் பதிகம் 'கூற்றாயினவாறு விலக்கிலீர்'
  86. நாவுக்கரசர் முதல் பதிகத்தை எங்குப் பாடினார்? திருவதிகை வீரட்டானம்
  87. உழவாரப்படை கொண்டு கோவில் தோறும் உழப்பணி செய்தவர்? நாவுக்கரசர்
  88. நாவுக்கரசர் இறைவனை என்ன மார்கத்தில் வணங்கினார்? தாச மார்க்கம்
  89. தாசமார்க்கம் என்பது - தன்னை பணியாளாகவும் இறைவனை தலைவனாக எண்ணிப்பாடுவது.
  90. தாசமார்க்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? சரியை
  91. நாவுக்கரசரின் சிறப்புப்பெயர்கள் - வாகீசர், தாண்டக வேந்தன்
  92. நாவுக்கரசர் சம்பந்தாரால் எவ்வாறு அழைக்கப்பட்டார்?அப்பர்
  93. நாவுக்கரசர் பாடியதாக நம்பப்படும் பாடல்கள் எத்தனை? 49000
  94. கிடைக்ககூடிய நாவுக்கரசர் பாடல்கள் - 3099
  95. திருனாவுக்கரசர் பாடல்கள் எத்தனைப் பதிகங்களில் உள்ளன்? 313
  96. நாவுக்கரசரின் காலம் -  கி. பி. ஏழாம் நூற்றாண்டு
  97. தேவார மூவரில் அதிக காலம் வாழ்ந்தவர் யார்? நாவுக்கரசர்[81 ஆண்டு]
  98. திருனாவுக்கர்சர் பாம்பு தீண்டி இறந்த யாருடைய மகனை உயிருட எழச்செய்தார்? அப்பூதியடிகள் 
  99. நாவுக்கரசர் எந்த ஆற்றில் மூழ்கி எழுந்து கயிலையைக் கண்டார்? திருவையாறு
  100. நாவுக்கரசர் சமணத்தில் இருந்து சைவத்திற்கு மாறியதால் அவரைத் துன்புறுத்திய மன்னன் யார்? மகேந்திரவர்ம பல்லவன்
  101. சங்கம் என்ற சொல்லைத் தமிழில் முதன் முதலில் பயன்படுத்தியவர் யார்? நாவுக்கரசர்
  102. ஏழாம் திருமுறையைப் பாடியவர் யார்?  சுந்தரர்
  103. சுந்தரரின் இயற்பெயர் யாது? ஆரூரர்
  104. சுந்தரரைத் தத்தெடுத்த குறுநில மன்னர் யார்?  நரசிங்க முனையரையர்
  105. சுந்தரர் எங்கு பிறந்தார்? திருமுனைப்பாடி நாட்டு திருனாவலூர்
  106. சுந்தரரின் பெற்றோர் யார்? சடையனார், இசைஞானியார்
  107. சுந்தரர் யாருடைய மகளை மணக்கவிருக்கையில் தடுத்தாளப்பட்டார்? புத்தூர் சடங்கவி சிவாச்சாரியார்
  108. சுந்தரை இறைவனை எவ்வாறு ஏசினார்? பித்தனே
  109. இறைவனை வன்மையாகத் திட்டியதால் பெற்ற பெயர்? வன்தொண்டர்
  110. சுந்தரரின் வேறு பெயர்கள்? வன்தொண்டர், தம்பிரான் தோழர், சேரமான் தோழர், திருநாவலூரார்
  111. சுந்தரரின் முதல் பதிகம் எவ்வாறு தொடங்கும்? "பித்தா"
  112. சுந்தரர் பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? திருப்பாட்டு
  113. பெரிய புராணத்திற்கு முதல் நூலாகக் கொள்ளப்படும் சுந்தரரின் நூல்? திருத்தொண்டர் தொகை
  114. சுந்தரர் எத்தனைப் பாடல்கள் பாடியதாக நம்பப்படுகிறது? 38000
  115. சுந்தரர் பாடல்களில் இன்று கிடைக்கும் பாடல் எண்ணிக்கை? 1026
  116. சுந்தரர் பாடல்களில் இடம்பெற்றுள்ள பண்கள்? 18
  117. சுந்தரரின் காலம்? 7,8 ஆம் நூற்றாண்டு
  118. சுந்தரரின் மனைவியர்? பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார்
  119. சுந்தரர் வாழ்ந்த காலம் ? 18 ஆண்டுகள்
  120. சுந்தரர் இரு கண் பார்வை இழந்தவருக்குப் பார்வை வரச்செய்தது எங்கு? காஞ்சி, திருவாரூர்
  121. சுந்தரருக்காக இரண்டாகப் பிளந்து ஓடிய ஆறு எது? காவிரி
  122. சுந்தரரின் மார்க்கம் என்ன? சகமார்க்கம் [யோக நெறி அலல்து தோழமை]
  123. சுந்தரர் முதலை உண்ட சிறுவ்னை மீட்ட ஊர் எது? அவிநாசி
  124. சுந்தரர் எந்ததளத்தை மறந்ததால் சிவன் 'என்னை மறந்தனையோ?' எனக் கேட்டதாகக் கூறப்படுகிறது? மழப்பாடி
  125. சுந்தரர் வெள்ளை யானையில் ஏறி கயிலாயம் செல்கையில் உடன் சென்றவர் யார்? சேரமான் பெருமாள் நாயனார்.
  126.  எட்டாம் திருமுறை யாருடைய பாடல்களை உள்ளடக்கியது? மாணிக்க வாசகர்
  127. எட்டாம் திருமுறையில் உள்ள பாடல்கள் யாவை? திருவாசகம், திருக்கோவையார்
  128. மாணிக்கவாசகரின் ஊர் எது? திருவாதவூர்
  129. மாணிக்கவாசகரின் காலம்?  ஒன்பதாம் நூற்றாண்டு
  130. மாணிக்க வாசகர் எந்த மன்னனிடம் அமைச்சராக இருந்தார்?         அரிமர்த்த பாண்டியன்
  131. அமைச்சராக மாணிக்கவாசகர் பெற்ற பட்டம்? தென்னவன் பிரம்மராயன்
  132. மாணிக்கவாசகரின் வேறு பெயர்? வாதவூரார்
  133. மாணிக்கவாசகருக்கு இறைவன் ஞானாசிரியனாக வந்து ஞானம் தந்த இடம்? திருப்பெருந்துறையின் குருந்த மரத்தடி
  134. இறைவன் நரியைப் பரியாக்கி, பரியை நரியாக்கி திருவிளையாடல் செய்தது யாருக்காக? மாணிக்கவாசகர்
  135. மாணிக்கவாசகர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்? 32 
  136. திருவாசகத்தின் முதல் பகுதி - சிவபுராணம்
  137. திருவாசகத்தின் இறுதிப்பகுதி - ஆச்சோப்பதிகம்
  138. திருவாசகத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 659
  139. முதல் கோவை இலக்கியம் எது? திருக்கோவையார்
  140. திருக்கோவையாரில் எத்தனைப் பாடல்கள் உள்ளன? 400
  141. திருக்கோவையார் எந்தப் பாவால் ஆனது? கட்டளைக்கலித்துறை
  142. திருக்கோவையாருக்கு உரை எழுதியவர் யார்? பேராசிரியர்
  143. 'திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்' - என்றவர் யார்? ஜி.யு.போப்
  144. திருவாசகத்தை 'ஊண் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே' என்றவர்? வள்ளலார் 
  145. 'மெய்ம்மயிர் பொடிப்ப விதிர்விதிப்பு எய்தி' என திருவாசகத்தால் எழும் மெய்ப்பாட்டைப் புகழ்பவர் யார்? சிவப்பிரகாசர்
  146. மாணிக்க வாசகரின் மார்க்கம் என்ன? சன்மார்க்கம் [ஞான நெறி]
  147. சன்மார்க்கம் என்பது என்ன? ஆசிரியர் - மாணவர் உறவு
  148. ஒன்பதாம் திருமுறையைப் பாடியோர் - ஒன்பதின்மர் [திருமளிகைத்தேவர், கருவூர்த் தேவர், சேந்தனார், பூந்துருத்தி காடவ நம்பி, கண்டராதிதர், வேணாட்டடிகள், திருவாலி அமுதனார், புருடோத்தம நம்பி, சோதிராயர்]
  149. ஒன்பதாம் திருமுறையில் உள்ளவை? திருவிசைப்பா, திருப்பல்லாண்டு
  150. ஒன்பதாம் திருமுறையில் எத்தனைப் பதிகங்கள் உள்ளன? 29
  151. ஒன்பதாம் திருமுறையில் எத்தனைப் பாடல்கள் உள்ளன? 301
  152. ஒன்பதாம் திருமுறையில் அதிகம் சிறப்பிக்கப்படும் ஊர்? சிதம்பரம்
  153. ஒன்பதாம் திருமுறையின் காலம்? கி.பி. 10/11 நூற்றாண்டு
  154. திருமளிகைத்தேவர் எத்தனைப் பதிகங்கள் பாடி உள்ளார்? 4 [45 படல்]
  155. கருவூர்த்தேவர் எத்தனைப் பதிகங்கள் பாடினார்? 10 [105 பாடல்]
  156. சேந்தனார் பாடிய மொத்தப் பதிகங்கள் எத்தனை? 4 [47 பாடல்]
  157. பூந்துருத்தி காடவ நம்பி பாடிய பதிகங்கள் எத்தனை? 2 [12 பாடல்கள்]
  158. சாளரப்பண் என்ற புதிய பண்ணைப் பாடியவர் யார்? பூந்துருத்தி காடவ நம்பி
  159. கண்டராதித்தர் பாடிய பாடல்கள் - 10 [தில்லை பற்றியவை]
  160. வேணாட்டடிகள் பாடிய பாடல்கள் - 10 [சிதம்பரம் பற்றியவை]
  161. திருவாலி அமுதனார் எத்தனைப் பதிகங்கள் பாடினார்?4 [42 பாடல்கள்]
  162. புருடோத்தம நம்பி எத்தனைப் பதிகங்கள் பாடினார்? 2 [22 பாடல்கள்]
  163. சோதிராயர் எத்தனைப் பாடல்களைப் பாடினார்? 10
  164. பத்தாம் திருமுறையில் இடம் பெறுபவை? திருமந்திரம்
  165. திருமந்திரத்தை  இயற்றியவர்? திருமூலர்
  166. திருமுறையில் உள்ள இயல்கள் எத்தனை? 9
  167. திருமுறையில் உள்ள அதிகாரங்கள்  எத்தனை? 232
  168. திருமந்திரத்தில் உள்ள பாக்கள் எத்தனை? 3000
  169. 'அன்பே சிவம்' என்றவர் யார்? திருமூலர்
  170. 'ஒன்றே குலம் ஒருவனே தேவன் '- இது  இடம்பெற்றுள்ள நூல்? திருமந்திரம்
  171. பதினோராம் திருமுறையை இயற்றியோர் - பன்னிருவர் [திருவாலவுடையார், காரைக்கால் அம்மையார், கல்லாட தேவ நாயனார், நக்கீர தேவ நாயனார், கபிலதேவ நாயனார், பரண தேவ நாயணார், அதிரா அடிகள், எம்பெருமான் அடிகள், ஐயடிகள் கடவர்கோன், பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பி]
  172. பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ள நூல்கள் எத்தனை? 40
  173. பதினோராம் திருமுறை இயற்றியோரில் இறைவன் என நம்பப்படுபவர்? திருவாலவுடையார்
  174. பன்னிரெண்டாம்  திருமுறையாக விளங்கும் நூல்? பெரிய புராணம்
  175. பெரிய புராண ஆசிரியர்? சேக்கிழார்
  176.  1. திருவாலவுடையார் யார்? மதுரை சொக்கநாத பெருமாள்

    2. சொக்கலிங்கப் பெருமான் யாருக்கு உதவ பாடல் இயற்றினார்? 

        பாணபத்திரர்

    3. திருவாலவுடையார் இயற்றியது -  சேரமானுக்கு இயற்றிய திருமுக பாசுரம்

    4. திருமுக பாசுர காலம் எது? கி. பி. ஆறாம் நூற்றாண்டு

    5. காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் என்ன? புனிதவதியார்

    6. காரைக்காலம்மையாரின் கணவர் பெயர்? பரமதத்தன்

    7. காரைக்கலம்மையார் எங்கு முத்தி பெற்றார்? திருவாலங்காடு

    8. காரைக்கால் அம்மையார் தலையாலே நடந்து சென்ற இடம் எது? கயிலை

    9. காரைக்கால் அம்மையாரின் காலம் - ஆறாம் நூற்றாண்டு

    10. 63 நாயன்மார்களில் அமர்ந்த கோலத்தில் இருக்கும் அடியவர் யார்?

        காரைக்கலம்மையார்

    11. சைவ சமய பக்திப் பாடல்களில் பழமையானவை யாருடைய பாடல்கள்? 

        காரைக்கலம்மையார் [திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள்,  

        திருவிரட்டை மணிமாலை, அற்புதத்திருவந்தாதி]

    12. கல்லாடர் இயற்றிய நூல் ? திருக்கண்ணப்பர் திருமறம்

    13. நக்கீர தேவநாயனார் காலம் எது? கி.பி. ஆறாம் நூற்றாண்டு

    14. திருமுருகாற்றுப்படை நீங்கலாக நக்கீரர் இயற்றிய நூல்கள் - 9

    15. நக்கீரதேவ நாயனாரும் சங்க கால நக்கீரரும் வேறு எனக் கூறியவர் -

        உ.வே.சாமிநாத ஐயர்

    16. கபிலதேவ நாயனார் காலம் - கி.பி. 11ஆம் நூற்றாண்டு

    17. கபில தேவர் இயற்றிய நூல்கள் எத்தனை? 3 [மூத்தநாயனார் திருவிருட்டை 

        மணிமாலை, சிவ பெருமான் திருவந்தாதி,  சிவபெருமான் திருவிரட்டை 

        மணிமாலை

    18. மூத்த நாயனார் திருவிரட்டை மணிமாலை - யாரைப் பற்றியது? விநாயகர் 

    19. பரண தேவநாயனாரின் காலம் ? கி.பி 10 ஆம் நூற்.

    20. பரண தேவர் நூல் எது? சிவபெருமான் திருவந்தாதி 

    21. அதிரா அடிகளின் காலம் என்ன? கி.பி. 7ஆம் நூற்

    22. மூத்த பிள்ளையார் திருமும்மணிக் கோவையின் ஆசிரியர் யார்? 

        அதிரா அடிகள்

    23. சிவபெருமான் மும்மணிக்கோவை பாடியவர் யார்?எம்பெருமானடிகள்

    24. எம்பெருமானடிகளின் வேறு பெயர் என்ன? இளம்பெருமானடிகள்

    25. ஐயடிகள் காடவர் கோன் எம்மரபைச் சேர்ந்தவர்? பல்லவர்

    26. சேத்திர வெண்பா பாடியவர் யார்? ஐயடிகள்

    27. சேரமான் பெருமாள் நாயனாரின் இயற்பெயர்? பெருமாக்கோதையார்

    28. சேரமான் பெருமாள் நாயனார் பாடிய நூல்கள் எத்தனை? 3 [திருக்கைலாய 

        ஞான உலா, பொன்வண்ணத்தந்தாதி, திருவாரூர் மும்மணிக்கோவை

    29. பட்டினத்தடிகளின் இயற்பெயர் யாது? திருவெண்காடர்

    30. பட்டினத்தடிகளின் காலம் - 10 ஆம் நூற்.

    31. பதினோரு திருமுறைகளைத் தொகுத்தளித்தவர் யார்? 

        நம்பியாண்டார் நம்பி

    32. யாருடைய வேண்டுகோளை ஏற்று நம்பி திருமுறைகளைத் தொகுத்தார்?         

            இராஜராஜ சோழன்

    33. தமிழ் வியாசர் எனப்படுபவர் யார்? நம்பியாண்டார் நம்பி

    34. நம்பியாண்டார் நம்பியின் ஊர் எது? திருநாரையூர்

    35. பதினோராம் திருமுறையில் நம்பியாண்டார் நம்பியின் எத்தனை நூல்கள் 

            இணைக்கப்பட்டு உள்ளன? 10

    36. 63 நாயன்மாரின் வரலாற்றைத் தொகுத்து உருவாக்கப்பட்ட புராணம் எது? 

            பெரிய புராணம்

    37. பெரிய புராணத்தின் ஆசிரியர் - சேக்கிழார்

    38. சேக்கிழார் பெரிய புராணத்திற்கு இட்ட பெயர்? திருத்தொண்டர் புராணம்

    39. சேக்கிழாரின் இயற்பெயர் என்ன? அருண்மொழித் தேவர்

    40. சேக்கிழார் பெற்ற பட்டம் என்ன? உத்தமச்சோழ பல்லவன்

    41. சேக்கிழாரின் காலம் 12 ஆம் நூற்றாண்டு ஆகும்.

    42. சேக்கிழாரை கல்வெட்டு எவ்வாறு குறிக்கிறது? இராமத்தேவர்

    43. தொண்டர் சீர் பரவுவார் எனப்பட்டவர் யார்? சேக்கிழார்

    44. நாயன்மார் வாழ்வை அடிப்படையாக வைத்து சுந்தரர் பாடிய நூல்? 

        திருத்தொண்டர் தொகை [11 பாடல்கள் கொண்டது]

    45. நம்பியாண்டார் நம்பி இயற்றிய சைவ அடியார் குறித்த நூல் எது? 

        திருத்தொண்டர் திருவந்தாதி [89 பாடல்கள்]

    46. பெரிய புராணம் சார்பு நூல் என்றும், தொகை விரி என்றும்     

            குறிக்கப்படுகின்றது.

    47. பெரிய புராணத்தை சேக்கிழார் மாக்கதை என்று குறிக்கின்றார்.

    48. பெரிய புராணத்திற்கு 'உலகெலாம்' என அடியெடுத்துக் கொடுத்தவர் யார்? 

            இறைவன்

    49. பெரிய புராணத்திற்கு காப்பியத்தலைவன் சுந்தரர் என்றவர் யார்? பெரிய 

            புராணத்திற்கு உரை எழுதிய சி. கே. சுப்பிரமணிய முதலியார்

    50. பெரிய புராணம் 13 சருக்கங்களையும், 4286 விருத்தப்பாக்களையும் 

            கொண்டிருக்கும்.

    51. பெரிய புராணம் 63 தனியடியாரையும், 7 தொகையடியாரையும் பாடும்












Friday, June 18, 2021

சமயக்காப்பியங்கள்

 

  1. ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் சமண, பௌத்த சமயக் காப்பியங்கள்  
  2. பெருங்கதை எந்த சமய காப்பியம்? சமணம்
  3. பெருங்கதை எக்காப்பியத்தில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டது? பிருகத்கதா [பிருகத் - பெரிய]
  4. பிருகத்கதா எம்மொழியில் இயற்றப்பட்டது? பைசாச
  5. பிருகத்கதா யாரால் இயற்றப்பட்டது? குணாட்டியார்
  6. பெருங்ககை எவ்வாறு அழைக்கப்படும்? உதயணன் கதை, கொங்குவேளிர் மாக்கதை
  7. பெருங்கதையின் காலம்? கி.பி. ஏழாம் நூற்றாண்டு
  8. பெருங்கதை எந்தப் பாவால் ஆனது? ஆசிரியப்பா
  9. முதல் சமணக் காப்பியம் எது? பெருங்கதை
  10. பெருங்கதையின் ஆசிரியர் யார்? கொங்குவேள் [கொங்குவேளீர்]
  11. பெருங்கதை எத்தனை அடிகளைக் கொண்டது? 16,230
  12. பெருங்கதையின் காண்டங்கள் எத்தனை? 5 [உஞ்சைக் காண்டம், இலாவண காண்டம், மகதக் காண்டம், வத்தவ காண்டம், நரவாண காண்டம்]
  13. பெருங்கதையில் கிடைக்காத பகுதி யாது? உஞ்சைக் காண்டத்தில் முதல் 31 தலைப்புக்களில் உள்ள பாடல்கள் கிடைக்கவில்லை.
  14. பெருங்கதையில் கிளைக் கதைகள் மிகுந்துள்ளதால் அதனைக் கதைக் கடல் என்றவர் யார்? உ.வே. சாமிநாதையர்
  15. விம்பிசாரக்கதை எந்த சமயக் காப்பியம்? பௌத்தர்
  16. விம்பிசாரக் கதை யாது? கௌதம புத்தர் அருளால் பௌத்தராக மாறிய விம்பிசாரன் என்ற மகத நாட்டு மன்னனின் வரலாறு கூறும் காப்பியம்.
  17. ஸ்ரீபுராணம் எந்த சமய நூல்? சமண சமய நூல்
  18. ஸ்ரீபுராணம் எதன் மொழிபெயர்ப்பு நூலாகும்? வடமொழி மகாபுராண சங்கிரகத்தின் மொழிபெயர்ப்பு  
  19. மேருமந்திர புராணம் எந்த சமயக் காப்பியம்? சமணம்
  20. மேருமந்திர புராணத்தின் ஆசிரியர்? வாமனாச்சாரியார்
  21. வாமனாச்சாரியார் உரை எழுதிய காப்பியம் யாது?  நீலகேசி
  22. சமணர்களின் 'சமயச் சாரம்' என்று அழைக்கப்படும் காப்பியம்? மேருமந்திர புராணம்
  23. மேருமந்திர புராணம் மேரு, மந்திரா என்ற இரு உடன்பிறந்தோரின் வரலாற்றைக் கூறும்
  24. மேருமந்திர புராணத்தின் முதல் நூல் எது? ஸ்ரீபுராணம் 
  25. மேருமந்திர புராணத்தின் சருக்கங்கள் எத்தனை? 13
  26. மேருமந்திர புராணத்தின் பாடல்கள் எத்தனை? 1405
  27. மேருமந்திர புராணத்தின் காலம் யாது? கி.பி. 14 ஆம் நூற்றாண்டு
  28. பாரத கதை கூறும் நூல்கள் யாவை? பாரத வெண்பா, நளவெண்பா, வில்லிபாரதம், நைடதம், வசு சரித்திரம், நல்லாப்பிள்ளை பாரதம், பாரதியின் பாஞ்சாலி சபதம்
  29. பாரத வெண்பாவின் ஆசிரியர் யார்? பெருந்தேவனார்
  30. பாரத வெண்பாவின் காலம் யாது? 9 ஆம் நூற்றாண்டு
  31. பாரத வெண்பாவில் கிடைத்துள்ள பருவங்கள் எத்தனை? 3 [உத்தியோக பருவம், பீஸ்ம பருவம், துரோண பருவம்]
  32. பாரத வெண்பாவில் கிடைத்துள்ள மொத்த பாடல்கள் எத்தனை? 830
  33. கலி ஒருவனைப் பிடித்தால் நடப்பவை எவை எனக்கூறும் காப்பியம் யாது? நளவெண்பா
  34. நளவெண்பாவின் ஆசிரியர் யார்? கவிச்சக்கரவர்த்தி புகழேந்திப் புலவர்
  35. நளவெண்பாவில் உள்ள காண்டங்கள் யாவை? 3 [சுயம்வர காண்டம், கலி தொடர் காண்டம், கலி நீங்கு காண்டம்]
  36. நளவெண்பாவில் உள்ள பாடல்கள் எத்தனை? 410
  37. வில்லி பாரதத்தை இயற்றியவர் யார்? வில்லி புத்தூரார்
  38. வில்லி புத்தூராரை ஆதரித்த மன்னன் யார்? வரபதி
  39. வில்லிபுத்தூரார் காலம் யாது? கி.பி. 15 ஆம் நூற்றாண்டு
  40. வில்லி பாரத படலங்கள் எத்தனை? பாரத கதை முழுவதையும் பேசாமல் 18 படலங்களில் 10 படலங்கள் மட்டுமே இயற்றி உள்ளார்
  41. வில்லி பாரத பாடல்களின் எண்ணிக்கை யாது? 4351
  42.  நைடதத்தின் ஆசிரியர் யார்? அதிவீரராம பாண்டியர்
  43. நைடதத்தின் காலம் யாது? கி.பி. 16 ஆம் நூற்றாண்டு
  44. நைடதம் என்ன பாவால் ஆனது? விருத்தப்பா
  45. நைடதத்தில் எத்தனைப் பாடல்கள் உள்ளன? 1172
  46. நைடதத்தைச் சிறப்பிக்கும் பழமொழி யாது? "நைடதம் புலவர்க்கு ஔடதம்"
  47. வசு சரித்திரம் யாரால் இயற்றப்பட்டது? அம்பலத்தாடும் ஐயன்
  48. வசு சரித்திரத்தின் காலம் யாது? கி.பி. 16 ஆம் நூற்றாண்டு
  49. வசு சரித்திரத்தின் பா யாது? விருத்தப்பா
  50. வசு சரித்திரத்தின் படலங்கள் யாவை? 32
  51. வசு சரித்திரத்தின் பாடல்கள் எத்தனை? 1003
  52. வசு சரித்திரத்தின் மூல கதை யாது? மகாபாரதத்தின் ஆதி பருவ வசுவின் கதை
  53. நல்லாப்பிள்ளை பாரதத்தின் காலம் யாது? கி.பி.18ஆம் நூற்றாண்டு
  54. நல்லாப்பிள்ளை பாரதத்தின் வருவம் எத்தனை? 18 பருவம்
  55. நல்லாப்பிள்ளை பாரதத்தின் பாடல்கள் எத்தனை? 15300
  56. பாரதியின் பாஞ்சாலி சபதம் எத்தனை சருக்கங்களைக் கொண்டது? 5 சருக்கம் கொண்ட குறுங்காவியம் ஆகும்
  57. கம்பராமாயணத்தின் காலம் யாது? 9 அல்லது 12 ஆம் நூற்றாண்டு
  58. கம்பரை ஆதரித்த வள்ளல் யார்? சடையப்ப வள்ளல்
  59. கம்பராமாயண பா வடிவம் யாது? மொத்தம் 8 வகை பாக்கள் கலந்தது. அவற்றில் கலிவிருத்தம் மிகுதியாக உள்ளது.
  60. கம்ப ராமாயணத்தில் உள்ள காண்டங்கள் எத்தனை? 6 [பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம்]
  61. கம்பராமாயண படலங்களின் எண்ணிக்கை? 118
  62. கம்பராமாயண பாடல்களின் எண்ணிக்கை? 10,500
  63. கம்பராமாயணத்தில் பயின்றுள்ள சந்த வேறுபாடுகள் எவ்வளவு? 460
  64. கம்பர் எழுதிய பிற நூல்கள் யாவை? ஏர் எழுபது, திருக்கை வழக்கம், சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி [நம்மாழ்வார் குறித்த நூல்] 
  65. கம்பரைச் சிறப்பிக்கும் சொற்றொடர்கள் யாவை? கல்வியில் பெரியவர் கம்பர், கம்பனாரிடைப் பெருமையுள்ளது, கம்பன் வீட்டுள் ஒரு சிறுபுன் கட்டுத்தறியும் கவி செய்யும், கவிச்சக்கரவர்த்தி கம்பர், விருத்தமெனும் ஒண்பாவிற்கு உயர்கம்பன்.
  66. வடமொழி தென்மொழிக் காப்பிய நயங்களாகிய பொன் மையில் தம் சித்திரக்கோலைத் தோய்த்துத் தம் காப்பிய ஓவியத்தைக் கம்பநாடார் வரைந்தார் என்றவர் யார்? மு. இராகவையங்கார்
  67. கம்பராமாயணம் இலியாது, ஏனீது, துறக்கநீக்கம், மகாபாரதம் முதலானவற்றை வெல்லும் சிறப்புடையது என்பது மட்டுமன்றித் தனக்கு முதல் நூலான வான்மீகி இராமாயணத்தையே விஞ்சும் சுவையுடைய காப்பியமாகும் என்றவர் யார்? வ.வே.சு. ஐயர்
  68. கம்பன்மொழி, செந்தமிழின் கவித்திறத்தின் காட்சி என்றவர் யார்? பாகவதம்
  69. உலகத்திலேயே வேறொரு நாட்டில், இவ்வளவு பழமையான கவிஞன் இருபதாம் நூற்றாண்டு மக்களுடைய மனதை இப்படி ஆட்கொண்டதில்லை என்றவர் யார்? எஸ். மகாராஜன்
  70. "கம்பனைப்போல்  வள்ளுவன்போல் இளங்கோவைப் போல் பூமிதனில்  யாங்கனுமே பிறந்ததில்லை" என்றவர் யார்? பாரதியார்
  71. "கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு" - என்றவர் யார்? பாரதியார்
  72. "வெய்யிற் கேற்ற நிழலுண்டு/ வீசும் தென்றல் காற்றுண்டு/ கையில் கம்பன் கவியுண்டு" - என்றவர் யார்? கவிமணி
  73. "விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்" என்றவர் யார்?  திருத்தக்க தேவர் 
  74. கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர் யாது? இராமாவதாரம்
  75. கம்பராமாயணம் வடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணத்தின் தழுவல் நூலே.
  76. வால்மீகி எழுதாத கம்பராமாயணத்தில் உள்ள படலங்கள் யாவை? இரணியன் வதைப்படலம், மாயாசனகப் படலம்
  77. கம்பர் எத்தனை நாட்களில் இராமாயணத்தைப் பாடியவர் யார்? பதினைந்து நாட்கள்
  78. இராமாயணத்தோடு தொடர்புடைய  நூட்கள் யாவை? இரகுவம்சம், இராமாயண் வெண்பா, இராவண காவியம் 
  79. இரகுவம்சத்தின் ஆசிரியர் யார்? அரசகேசரி
  80. அரச கேசரி யாருடைய மகன்? இலங்கை மன்னன் பரராச்சேகரன் மகன் 
  81. அரசகேசரியின் ஊர் எது? இலங்கையில் உள்ள நல்லூர்
  82. இரகுவம்சத்தின் காலம் யாது? கி.பி. 15 [அல்லது] 17 ஆம் நூற்றாண்டு
  83. இரகுவம்சத்தின் பாடல்கள் எத்தனை? 2500 [காப்பு - 1, பாயிரம் - 8]
  84. இரகுவம்சம் எதன் தழுவல் நூல்? காளிதாசர் எழுதிய இரகுவம்சம் [பெரும்பாலும் மொழிபெயர்ப்பு நூல் என்றும் கூறுதற்கு உரியது]
  85. இராமாயண் வெண்பாவின் ஆசிரியர் யார்? சுப்பிரமணிய ஐயர்.
  86. இரவண காவியத்தின் ஆசிரியர் யார்? புலவர் குழந்தை
  87. இராவண காவியம் வெளியான ஆண்டு எது? கி.பி. 1946
  88. அரிச்சந்திர புராணத்தின் ஆசிரியர் யார்? வீரகவிராயர்
  89. கூர்மபுராணம், காசிக் காண்டத்தின் ஆசிரியர் யார்? அதிவீரராம பாண்டியர்
  90. தேம்பாவணியின் ஆசிரியர் யார்? வீரமாமுனிவர்
  91. வீரமாமுனிவரின் இயற்பெயர் யாது? கான்ஸ்டாண்டியுஸ் ஜோசப் பெஸ்கி
  92. வீரமாமுனிவருக்கு மதுரைத் தமிழ்ச்சங்கம் அளித்த பெயர் யாது? தைரியநாதன் [இதைத் தமிழ்ப்படுத்தியே வீரமாமுனிவர் என மாற்றினார்]
  93. தேம்பாவணி எந்த சமயக் காப்பியம்? கிறித்தவம்
  94. தேம்பாவணியின் காலம் யாது? கி.பி. 17 ஆம் நூற்றாண்டு
  95. தேம்பாவணியின் பாவகை? விருத்தப்பா
  96. தேம்பாவணியின் பாடல்கள் எத்தனை? 3615
  97. தேம்பாவணியின் பெயர் காரணம் யாது? தேம்பா+ அணி - வாடாத மாலை, தேம்+பா+அணி - தேன் ஒத்த பாக்களால் ஆன நூல்
  98. தேம்பாவணியின் காண்டங்கள் எத்தனை? 3
  99. தேம்பாவணியின் படலங்கள் எத்தனை? ஒவ்வொரு காண்டத்திற்கும் 12 வீதம் 36 படலங்கள்
  100. தேம்பாவணியின் காப்பியத் தலைவன் யார்? வளன் [சூசை]
  101. தேம்பாவணியை புறநிலைக் காப்பியம் என்றவர் யார்? வீரமாமுனிவர்
  102. கம்பராமாயணத்தில் பாடப்படாத பொருள் யாது? இன்பம்
  103. இரட்சணிய யாத்திரிகத்தின் ஆசிரியர் யார்? ஹென்றி ஆல்பிரட் கிருஷ்ணப்பிள்ளை
  104. இரட்சணிய யாத்திரிக பாடல்கள் எண்ணிக்கை? 3766
  105. இரட்சணிய யாத்திரிக பாக்கள் யாவை? கலிப்பா, ஆசிரியப்பா, விருத்தப்பா, வஞ்சிப்பா
  106. இரட்சணிய யாத்திரிகம் இயற்றி முடிக்க ஆன காலம்? 14 வாரம்
  107. இரட்சணிய யாத்திரிகம் எழுதி முடிக்கப்பட்ட ஆண்டு? 1891
  108. இரட்சணிய யாத்திரகத்தின் எதன் தழுவல் நூல்? ஜான் பன்யன் எழுதிய 'தி பில்கிரிம்ஸ் புரோக்ரஸ்' என்பதன் தழுவல்
  109. இரட்சணிய யாத்திரிகத்தின் தலைவன், தலைவி யார்? கிறித்தவன், ஆன்மா
  110. இரட்சணிய யாத்திரிகம் நாயகன் நாயகி பாவத்தில் இயற்றப்பட்ட நூல் ஆகும்.
  111. இயேசு காவியத்தின் ஆசிரியர் யார்? கண்ணதாசன்
  112. இயேசு காவியத்தின் காலம் யாது? 1981
  113. இயேசு காவியம் எத்தனை பாகம் கொண்டது? 5
  114. இயேசு காவிய தலைப்புகள் எத்தனை? 149
  115. சீறாப்புராணத்தின் ஆசிரியர் யார்? உமறுபுலவர்
  116. உமறுபுலவரை ஆதரித்த வள்ளல் யார்? சீதக்காதி
  117. சீறாப்புராணத்தின் காலம் யாது? 17 ஆம் நூற்றாண்டு
  118. சீறாப்புராணத்தின் பா யாது?  விருத்தப்பா
  119. சீறாப்புராண படலங்கள் யாவை? 92
  120. சீறாப்புராண பாடல்கள் எத்தனை? 5027
  121.  சீறாப்புராண காண்டங்கள் எத்தனை? 3 [விலாதத்துக் காண்டம், நுபுல்வத்துக் காண்டம், ஹிஜிறத்துக் காண்டம்]
  122. சீறாப் புராண கதைத்தலைவன் யார்? நபிகள் நாயகம்
  123. முகியித்தீன் புராணத்தின் வேறு பெயர் யாது? குத்பு நாயகம்
  124. முகியித்தீன் புராண ஆசிரியர் யார்? சேகுனாப் புலவர்
  125. முகியித்தீன் புராணத்தின் காலம் யாது? கி.பி. 19 ஆம் நூற்றாண்டு
  126. முகியித்தீன் புராண காண்டங்கள் எத்தனை? 2
  127. முகியித்தீன் புராண பாடல்களின் எண்ணிக்கை? 1343
  128. மருமக்கள் வழி மான்மியத்தின் ஆசிரியர் யார்? கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
  129. மருமக்கள் வழி மான்மியத்தின் காலம்? கி.பி. 19 ஆம் நூற்றாண்டு
  130. பாண்டியன் பரிசை இயற்றியவர் யார்? பாரதிதாசன்
  131. பாண்டியன் பரிசு  வெளியான ஆண்டு எது? கி.பி. 1943
  132. பூங்கொடியின் ஆசிரியர் யார்? முடியரசன் 
  133. பாரதசக்தி மகாகாவியத்தின் ஆசிரியர் யார்? சுத்தானந்த பாரதியார்
  134. பாரதசக்தி மகாகாவியத்தின் காலம் யாது? கி.பி. 20 ஆம் நூற்றாண்டு


காப்பியப் பாத்திரங்கள்

  காப்பியங்களில் முக்கிய பாத்திரங்கள்

சிலப்பதிகாரம்:

தலைவி - கண்ணகி

தலைவன் - கோவலன் 

கண்ணகி தந்தை - மாநாய்கன்

கண்ணகி தோழி - தேவந்தி

தேவந்தி கணவன் - பாசண்டச் சாத்தன்

கோவலன் தந்தை - மாசாத்துவன்

கோவலன் நண்பன் - மாடலமறையோன்

மாதவியின் தாய் - சித்திராபதி

மாதவி தோழி - வயந்தமாலை

மாதவி மகள் - மணிமேகலை

கவுந்தியடிகள் - பெண் சமணத்துறவி 

அறவண அடிகள் - ஆண் பௌத்தத் துறவி

மாதரி - கவுந்தியடிகள் கண்ணகியை அடைக்கலப்படுத்தியவர்

ஆயர்குலப் பெண்

ஐயை - மாதரியின் மகள்

கௌசிகாமணி - மாதவியின் நலம் விரும்பி - மாதவி 2-ஆம் கடிதம்

மதுராபதி - மதுரை காவல் தெய்வம்

செங்குட்டுவன் - கண்ணகிக்குக் கோயில் கட்டியவன்

வேண்மாள் - செங்குட்டுவன் மனைவி

கண்ணகி கோவிலுக்கு வந்தவர்கள் - கயவாகு, சோழன் 

பெருநற்கிள்ளி, கனகவிசயர்

தேவந்தி - கண்ணகி கோவிலின் முதல் பு+சாhp

செங்குட்டுவன் அமைச்சர்கள் - அழும்பில்வேள், வில்லவன் கோதை

வடநாட்டுப் போhpல் செங்குட்டுவனுக்கு உதவியோh - சதகர்ணிகள்

மணிமேகலை:

கதைத் தலைவி - மணிமேகலை

மணிமேகலை தாய் - மாதவி

மணிமேகலை தோழி - சுதமதி

சுதமதியைக் கவர்ந்து கைவிட்டவன் - மாருதவேகன்

பௌத்த துறவி - அறவண அடிகள்

உணவிட்டு பத்தினி - ஆதிரை

ஆதிரையின் கணவர் - சாதுவன்

யானைத்தீ நோய் கொண்டவள் - காயசண்டிகை - வித்யாதர மங்கை

காயசண்டிகைக்கு சாபமிட்டவர் - விருச்சிக முனிவர்

மணிமேகலையை மணிபல்லவத் தீவுக்கு அழைத்துச் சென்றவர் 

- மணிமேகலா தெய்வம்

முதலில் அமுதசுரபியை வைத்திருந்தவன் - ஆபுத்திரன்

ஆபுத்திரனுக்கு அமுத சுரபி கொடுத்தது - சிந்தாதேவி

அமுதசுரபி பற்றி கண்ணகிக்குச் சொன்னது - தீவதிலகை

ககந்தன், ககந்தனின் மகன் சதுக்கப்பு+தத்தால் கொள்ளப்படக் காரணமானவள் - மருதி

கந்திற்பாவையிடம் முறையிட்டுத் தன் கற்பை நிறுவியவள் - விசாகை

சீவகசிந்தாமணி:

கதைத்தலைவன் - சீவகன்

சீவகனின் தந்தை - சச்சந்தன்

சீவகனின் தாய் - விசையை

சீவகனின் வளர்ப்புத்தந்தை - கந்துக்கடன்

சீவகனின் ஆசிhpயர் - அச்சணந்தி

சீவகனின் நண்பன் - பதுமுகன், புத்திசேனன்

சீவகனின் மனைவியர்:

காந்தருவதத்தை - யாழிசையால் வென்று திருமணம் செய்தான்

குணமாலை    - மதயானையை அடக்கித் திருமணம் செய்தான்

பதுமையார்    - பாம்பின் விடம் நீக்கித் திருமணம் செய்தான்

கேமசரியார்    - காதல் கொண்டு திருமணம் செய்தான்

கனகமாலை   - வில்வித்தைக் கற்பித்துத் திருமணம் செய்தான் 

விமலை      - பந்தாடிய விமலையைத் திருமணம் செய்தான்

சுரமஞ்சரி     - காதல்கொண்டு கிழவன் வேடம் பூண்டு திருமணம் செய்தான்

இலக்கணை     - மாமன் மகளை திருமணம் செய்தான்

சீவகன் நண்பன் பதுமுகனுக்கு மணம் முடித்தவன் - கோவிந்தை

குண்டலகேசி:

தவைலி - பத்திரை

பத்திரை கணவன் - காளன்

பத்திரை தந்தை - இராசகிருக நாட்டு மன்னன்

சாரிபுத்தர் - குண்டலகேசியை வாதில் வென்று பௌத்தத்திற்கு     

மாற்றியவர்


தமிழ்க்காப்பியங்கள்

 1.     சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் யார்இளங்கோவடிகள்

2.     சிலப்பதிகாரத்தின் காலம் எதுகி.பி. 2 ஆம் நூற்றாண்டு

3.     சிலப்பதிகாரத்தின் பா யாதுநிலைமண்டில ஆசிரியப்பா

4.     சிலப்பதிகாரத்தின் சமயம் யாதுசமணம்

5.     சிலப்பதிகாரத்தின் காண்டங்கள் எத்தனை? 3 [புகார்க்காண்டம்மதுரைக்காண்டம்வஞ்சிக்காண்டம்]

6.     சிலப்பதிகாரத்தின் காதைகள் எத்தனை? 30 [புகார்க்காண்டம் - 10 காதைகள்மதுரைக்காண்டம் - 13, வஞ்சிக்காண்டம் - 7காதைகள்]

7.     சிலப்பதிகாரம் கூறும் மூன்று உண்மைகள் யாவைஅரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம்உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்]

8.     சிலப்பதிகாரத்தில் பதிகத்தை அடுத்து இடம்பெற்றுள்ள பகுதி யாதுஉரைபெறு கட்டுரை [வெற்றிவேற் செழியன்கொங்கிளங்கோசர்கயவாகு மன்னன்சோழன் பெருங்கிள்ளி ஆகியோர் குறித்தக் கருத்துக்கள் இடம்பெற்று உள்ளன.]

9.     உரைபெறு கட்டுரை உரைநடையால் ஆனதுஇதனால் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று பெயராயிற்று.

10. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் வடமொழியில்  எவ்வாறு அழைக்கப்படும்சம்பு காவியம்

11. சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள இசைசார் பகுதிகள்மங்கல வாழ்த்துஅரங்கேற்று காதைகானல்வரிவேனிற்காதைவேட்டுவவரிஆய்ச்சியர் குரவைவாழ்த்துக் காதை

12. அரங்கேற்றுக் காதையில் மாதவி ஆடிய நடனங்கள் எத்தனை? 11

13. சிலப்பதிகாரத்தில் போற்றப்படுபவை யாவைதிங்கள்ஞாயிறுமாமழைபூம்புகார்

14. அரங்கேற்றுக்காதையில் திரை எவ்வாறு அழைக்கப்படும்எழினி

15. அரங்கேற்று காதையில் இடம்பெறும் திரை வகைகள் யாவைஒருமுக எழினிபொருமுக எழினிகரந்து வரல் எழினி

16. ஒருமுக எழினி என்றால் என்னஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்திற்குச் செல்லும் திரை

17.   பொருமுக எழினி என்றால் என்னஇரு ஓரங்களில் இருந்தும் மேடையின் நடுவில் வந்து பொருந்தும் எழினி

18. கரந்து வரல் எழினி என்றால் என்னமேலே இருந்து கீழே இறங்கி வரும் எழினி

19. சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் சதகர்ணிகள் என்போர் யாவர்மகத நாட்டு நூற்றுவர் கன்னர்

20. சிலப்பதிகாரம் வடமொழியில் எவ்வாறு அழைக்கப்படும்நூபுர காவியம்நூபுர கதா

21. கண்ணகி பாண்டியனிடம் வழக்குரைத்த நாள்ஆடி மாத வெள்ளிக்கிழமை [எனவே பெண்கள் ஆடி வெள்ளியைக் கொண்டாடுவதாக முவரதராசனார்]

22. சிலப்பதிகாரம் என அழைக்கப்பட காரணம் யாதுஊழ்வினை சிலம்பு காரணமாக நாட்டுதும் யானோர் பாட்டுடைச் செய்யுள் என இளங்கோவடிகள் கூறுகிறார்.

23. சிலப்பதிகாரத்தின் சிறப்புப் பெயர்கள் யாவைமுதல் காப்பியம்உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்முத்தமிழ்க் காப்பியம்முதன்மைக் காப்பியம்பத்தினிக் காப்பியம்நாடகக்காப்பியம்குடிமக்கள் காப்பியம்புதுமைக் காப்பியம்பொதுமைக் காப்பியம்ஒற்றுமைக் காப்பியம்தம்ழ்த்தேசியக் காப்பியம்மூவேந்த காப்பியம்வரலாற்றுக் காப்பியம்போராட்ட காப்பியம்புரட்சிக் காப்பியம்   

24. முத்தமிழ்க் காப்பியம் என்றால் என்ன?  இயல் இசை நாடகம் அமைந்தமையால்

25. சிலப்பதிகாரத்தைக் குடிமக்கள் காப்பியம் என்றவர் யார்தெபொமீ

26. சிலப்பதிகாரத்தில் ஐந்திணைக் கூறுகள் - குறிஞ்சி - குன்றக்குரவைமுல்லை - ஆய்ச்சியர் குரவைமருதம் - நாடிகாண் காதைநெய்தல் - கானல் வரிபாலை - வேட்டுவவரி

27. சிலப்பதிகாரக் காலம் கி.பி. 8 ஆம் நூற் என்றவர் - வையாபுரிபிள்ளை

28. சிலம்பின் காலம் 2 ஆம் நூற்றாண்டு என்பதற்குக் காரணம்கண்ணகி கோவிலுக்கு இலங்கை மன்னன் வந்தமை [அவனது காலம் கி.பி. 2 என மகாவம்சம் குறிக்கிறது.

29. மணி மேகலையின் ஆசிரியர்மதுரை கூல வணிகன் சீத்தலை சாத்தனார்

30. மணிமேகலை பாடல் அடிகள் - 4286

31. மணிமேகலை காதை - 30

32. மணிமேகலையின் வேறு பெயர்மணிமேகலைத் துறவு

33. மணிமேகலை குறித்து மது.விமலானந்தம் உரைப்பவைதிருவள்ளுவரைப் பெய்யில் புலவன் என்றும்திருக்குறளை பொருளுர என்றும் போற்றும் முதல் பனுவம்

34. மணிமேகலை குறித்தி துறைமங்கலம் கூறுவது யாதுகொந்தார் குழல் மணிமேகலை நூல்நுட்பம் கொள்வது எங்ஙன்

35. காப்பியங்களைத் தமிழ் அன்னையின் ஆபரணங்களாகக் காட்டியவர் யார்சுத்தானந்த பாரதியார்

36. மணிமேகலை எத்தகுப் பாவகையால் இயற்றப்பட்டதுநிலைமண்டில ஆசிரியப்பா

37. முதல் சமயக்காப்பியம் யாதுமணிமேகலை

38. மணிமேகலையை .வே.சாஎவ்வாறு குறிக்கிறார்சமயக் கலைச்சொல் காப்பியம்

39. மணிமேகலை கதைக்களஞ்சியக் காப்பியம் என அழைக்கப்படக் காரணம் யாது?  மிகுதியான கிளைக்கதைகள் உள்ளதால்

40. "மாதவி பெற்ற மணிமேகலை நம்மை வாழ்விப்பதேஎன்று குறிப்பிடும் இலக்கியம்அம்பிகாபதிக் கோவை

41. "திருநாகரும்தரும பாலரும் கண்ட தருக்க நெறியின் மொழிபெயர்ப்புகள் மணிமேகலையின் இடைச்செருகல்என்றவர்தெபொ.மீ

42. "வள்ளுவரைப் பொய்யில் புலவன் என்றும் திருக்குறளைப் பொருளுரை என்றும் முதன் முதல் காப்பியத்தில் வைத்துப் போற்றும் முதல் பனுவல் என மணிமேகலையைக் குறிப்பவர்மது.விமலானந்தம்

43. சிலப்பதிகாரம்மணிமேகலையில் ஒத்தமையும் செய்யுள்கள்?        "பசியும் பிணியும் பகையும் நீங்கி / வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி"  "வச்சிரக் கோட்டத்து மண்ங்கெழு முரசம்கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்ற"

44. சிலப்பதிகாரத்தில் சீவகன் பின்பற்றும் நெறி யாதுசாவக நோன்பி

45. சிலப்பதிகாரம் காட்டும் வைதீக நெறியினர் யார்மாடலமறையோன் 

46. சிலப்பதிகாரம் காட்டும் சமணத்துறவி யார்கவுந்தி அடிகள்

47. சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சி மணிமேகலை என்பதைக் குறிப்பது யாது? "மணிமேகலை மேல் உரைப்பொருள் முற்றிய சிலப்பதிகாரம்என்னும் சிலம்பின் இறுதியில் வரும் தொடர் மூலம் அறியலாம்

48. மணிமேகலையில் பௌத்த நெறி உரைக்கும் காதைகள் யாவைசமயக்கணக்கர் தம் திறம் கேட்டக் காதைதவத்திறம் பூண்டு தருமம் கேட்டக்காதைபவத்திறம் அறுகென பாவ நோற்ற காதை

49. மணிமேகலையை 'சமுதாய சீர்திருத்தங்களின் களஞ்சியம்எனப்பாராட்டியவர் யார்சுபமாணிக்கம்

50. சீத்தலை சாத்தனாரை இளங்கோவடிகள் எவ்வாறு குறிக்கிறார்தண்டமிழாசான் சாத்தனார்

51. மணிமேகலையின் முதல் காதை யாதுவிழாவறைக் காதை

52. விழாவறைக்காதை சுட்டும் விழா யாதுஇந்திரவிழா [28 நாள் நடக்கும்]

53. மணிமேகலையின் இறுதிக் காதை  யாதுபவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை

54. மாதவியின் தாய் யார்சித்திராபதி

55. மணிமேகலையின் தோழி யார்சுதமதி

56. மணிமேகைலை மலர்ப்பறிக்கச் சென்ற வனம் யாதுஉவவனம்

57. உவவனத்தில் உதயனனிடம் இருந்து தப்ப மணிமேகலை எங்கு ஒளிந்தாள்?  பளிக்கறை

58. மணிமேகலையை மணிமேகலா தெய்வம் எங்கு தூக்கிச்சென்றதுமணிபல்லவத்தீவு

59. மணிபல்லவத்தீவில் மணிமேகலைக்குப் பழம் பிறப்பு உணர்த்தியது யாதுபுத்தபீடிகை

60. மணிமேகலைக்கு அமுத சுரபி கிடைக்கும் வகை கூறியது யார்தீவதிலகை

61. மணிமேகலை அமுத சுரபியில் முதன்முதலில் உணவு பெற்ற பத்தினி யார்ஆதிரை

62. மணிமேகலையால் யானைத்தீ[பசி]  நோய் நீங்கியவள் யார்காயசண்டிகை

63. உதயகுமரனைக் கொன்ற காயசண்டிகையின் கணவன் பெயர் யாதுவிஞ்சையன்

64. மணிமேகலையை சிறையிலிட்ட உதயகுமரனின் தாய் யார்சோழமாதேவி

65. மணிமேகலை பவத்திறம் அறுகென பாவை நோற்ற இடம் யாதுகாஞ்சி

66. சீவக சிந்தாமணியின் ஆசிரியர் யார்திருத்தக்கத் தேவர்

67. திருத்தக்கத் தேவர் எச்சங்கத்தச் சேர்ந்தவர்மதுரைத் திரமிள சங்கம்

68. சீவக சிந்தாமணியின் காலம் யாத்கி.பி 5ஆம் நூற்றாண்டு

69. சீவக சிந்தாமணி எச்சமயக் காப்பியம்சமணம்

70. சீவக சிந்தாமணி எப்பாவால் ஆனதுவிருத்தப்பா

71. சீவக சிந்தாமணியின் பாடல்கள் எத்தனை? 3147

72. சீவக சிந்தாமணி எத்தனை இலம்பகங்களைக் கொண்டது? 13

73. சீவக சிந்தாமணியின் வேறு பெயர் யாதுமணநூல்

74. சீவக சிந்தாமணியின் ஆசிரியர் யார்திருத்தக்கத்தேவர்

75. திருத்தக்கத்தேவர் சிந்தாமணிக்கு இட்ட பெயர்சிந்தாமணி [சிந்தாமணி சரிதம் சிதர்ந்தேன்]

76. திருத்தக்கத்தேவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்திருத்தகு மாமுனிகள்திருத்தகு மகா முனிவர்திருத்தகு முனிவர்திருத்தக்க மகாமுனிகள்

77. சீவகன் பிறந்த போது அவனது தாய்/ அசரிரி எவ்வாறு வாழ்த்தினாள்சீவ

78. சீவகன் எத்தனை மணங்கள் புரிந்தான்? 8

79. சீவகன் யாழிசையில் வென்று மணம் செய்ததுகாந்தருவதத்தை

80. சீவகன் மத யானையை அடக்கி மணம் செய்தது யாரைகுணமாலை

81. சீவகன் பாம்பு நஞ்சை நீக்கி மணம் செய்தது யாரைபதுமை

82. சீவகன் காதல் கொண்டு திருமணம் செய்தது யாரைகேமசரிவிமலை

83. சீவகன் வில்வித்தைக் கற்பித்து மணந்தது யாரைகனகமாலை

84. சீவகன் கிழவன் வேடம் பூண்டு காதலித்து மணந்தது யாரைசுரமஞ்சரி

85. சீவகன் மணந்த மாமன் மகள் யார்இலக்கணை

86. சீவகன் கோவிந்தனுக்கு யாரை மணம் செய்து வைத்தான்கோவிந்தை

87. திருத்தக்கத்தேவரின் ஆசிரியர் யார்?  அச்சணந்தி

88. திருத்தக்கத்தேவர் சீவகசிந்தாமணிக்கு முன் பாடிய இலக்கியம் யாதுநரிவிருத்தம்

89. சீவகனின் தந்தைப் பெயர் யாதுசச்சந்தன்

90.  சச்சந்தன் எந்த நாட்டு மன்னன்ஏமாங்கத நாடு

91. சீவகனின் தாய் பெயர் என்னவிசையை

92. சச்சந்தனுக்கு எதிராக சூழ்ச்சி செய்த அமைச்சர் யார்கட்டியங்காரன்

93. சீவகனின் வளர்ப்புத் தந்தை யார்கந்துக்கடன்

94. சீவகன் யாரிடம் கல்வி பயின்றார்அச்சணந்தி

95. விருத்தப்பாவால் ஆன முதல் காப்பியம் யாதுசீவகசிந்தாமணி

96. சிலப்பதிகாரத்தின் எப்பகுதி விருத்தப்பாவால் ஆனதுகானல் வரி

97. சீவகன் கதைத்தழுவி இயற்றப்பட்ட வடமொழி நூல்கள் யாவைஷத்திர சூடாமணிஶ்ரீ புராணாம்கத்ய சிந்தாமணி

98. "சிந்தாமணியில் ஓர் அகப்பை முகந்துகொண்டேன் என்றவர் யார்கம்பன்

99. சிந்தாமணியில் கண்டி என்னும் புலவர் தம் பாடல்களை இடைச்செருகலாகச் சேர்த்தார் எனக்கூறுபவர் யார்?  நச்சினார்க்கினியர்

100.                    "தமிழ் மொழிக்கு இலியட்டும் இதுவே ஒடிசியும் இதுவேஎனப்புகழ்ந்தவர் யார்ஜி.யு.போப்

101.                    திருத்தக்கத்தேவர் குறித்தக் குறிப்புக் காணப்படும் கல்வெட்டு யாதுமைசூர் அருகில் 'சிரவண பெலகோலாக் கல்வெட்டு'

102.                    வளையாபதியின் காலம் யாது? 9ஆம் நூற்றாண்டு

103.                    வளாயாபதி சீவகசிந்தாமணிக்கு முற்பட்டது எனக் கூறும் அறிஞர் யார்தெ.பொ.மீ

104.                    வளையாபதியில் கிடைத்துள்ள பாடல்கள் எத்தனை? 73

105.                    வளையாபதி செய்யுட்கள் எங்கிருந்து திரட்டப்பட்டு உள்ளனபுறத்திரட்டுயாப்பெருங்கல விருத்தியுரைசிலப்பதிகார உரைதொல்காப்பிய உரை

106.                    'கவியழகு வேண்டிவளையாபதியை நினைத்தவர் யார்ஒட்டக்கூத்தர்

107.                    வளையாபதி கதை காணப்படும்  வடமொழி இலக்கியம் யாதுவைசிய புராணத்தின் 35 ஆம் அத்தியாயம்

108.                    குண்டலகேசியின் ஆசிரியர் யார்நாதகுத்தனார்

109.                    குண்டலகேசியின் காலம் யாது? 8 ஆம் நூற்றாண்டு

110.                    குண்டலகேசி பாடல்களில் இன்று கிடைப்பவை? 19 பாடல்கள்

111.                    குண்டலகேசியின் சமயம் யாதுபௌத்தம்

112.                    குண்டலகேசியின் கதைத் தலைவியின் பெயர்பத்திரை

113.                    குண்டலகேசியின் பெயர்க்காரணம் யார்சுருண்ட கூந்தலை உடையவள்

114.                    பத்திரையின் கணவன் பெயர் யாதுகாளன் 

115.                    குண்டலகேசியை தருக்க நூல் எனக்குறிப்பிடும் இலக்கணம் யாதுயாப்பருங்கல விருத்தி

116.                    ஐஞ்சிறு காப்பியங்கள் யாவைநீலகேசிசூளாமணி,    யசோதரகாவியம்உதயண குமார காவியம்நாககுமார காவியம்

117.                    நீலகேசியின் காலம் யாதுகி.பி. 5/6

118.                    நீலகேசியின் சருக்கங்கள் எத்தனை? 10

119.                    நீலகேசியின் பாடல்கள் யாவை? 894

120.                    நீலகேசி என்பதன் பொருள் யாது?                                                              கரிய கூந்தலை உடையவள்

121.                    நீலகேசியின் வேறு பெயர்கள் யாவைநீலகேசி தெருட்டு,                                                 நீலகேசி திரட்டு

122.                    நீலகேசியின் உரை நூல் யாதுசமய திவாகர வாமன முனிவரால் செய்யப்பட்ட சமய திவாகரம்

123.                    காளிக்கு உயிர்பலி தருவதைத் தடுத்த முனிவர் யார்முனிச்சந்திரர் என்னும் சமண முனிவர்

124.                    முனிச்சந்திரரின் தவத்தைக் கெடுக்க காளி யாரை காம                 லோகையாக அனுப்புகிறதுபழையனூர் நீலி

125.                    நீலகேசியால் சமய வாதத்தால் வெல்லப்பட்டவர்கள் யாவர்?  குண்டலகேசிஅர்த்த சுந்தரர்ஆசீவகர்சாங்கியர்

126.                    கேசி என்னும் பெயரால் ஆன சமய வாத நூல்கள் யாவைகுண்டலகேசிஅஞ்சனகேசிகாலகேசிநீலகேசி

127.                      நீலகேசியை நீலம் என அழைக்கும் நூல் யாதுயாப்பருங்கல விருத்தியுரை

128.                    நீலகேசி எந்த நூலுக்கு மறுப்பாக எழுந்ததுகுண்டலகேசி

129.                    நீலகேசி உரையாசிரியர் வாமன முனிவரின் வேறு பெயர்கள் யாவைவாமனாச்சாரியார்மல்லிசேனாசாரியார்

130.                    சூளாமணியின் ஆசிரியர் யார்தோலாமொழித்தேவர்

131.                    சூளாமணியின் காலம் யாதுகி.பி 7 - 10 ஆம் நூற்றாண்டு

132.                    சூளாமணியின் சருக்கங்கள் யாவை? 12 

133.                    சூளாமணி பாடல்களின் எண்ணிக்கை? 2131/ 2330

134.                    சூளாமணியின் கதைத்தலைவன் யார்திவிட்டன்

135.                     சூளாமணி எதைத் தழுவி இயற்றப்பட்டதுஶ்ரீ புராணம்ஆருகத புராணம்

136.                    விருத்தப்பாவைக் கையாள்வதில் சூளாமணி ஆசிரியர் சிந்தாமணி ஆசிரியரை மிஞ்சிவிட்டார் என்றவர் யார்?  மு..

137.                    பாகவதம் சூளாமணியோடு கதைப்போக்கில் ஒத்துள்ளன எனக் குறிப்பிடுபவர் யார்தமிழண்ணல்

138.                    சிந்தாமணியை விடச் செப்பமான நடையை உடையது சூளாமணி என்றவர் யார்கி.வாஜகன்னாதன்

139.                    சிந்தாமணியிலும்கூட இத்தகைய ஓட்டமும் இனிமையும் இல்லை என்றவர் யார்தெபொமீ

140.                    விசயனும்திவிட்டனும் எவர்களைப் போல சித்திரிக்கப்பட்டுள்ளனர்கண்ணன்பலராமன்

141.                   
யசோதர காவியத்தின் ஆசிரியர் யார்வெண்ணாவலூர் உடையார் வேள்

142.                    யசோதர காவியத்தின் காலம் யாதுகி.பி. 13 ஆம் நூற்றாண்டு

143.                    யசோதர காவியத்தின் பாடல்களின் அளவு? 320 [5 சருக்கங்கள்]

144.                    யசோதர காவியம் காட்டும் உதய நாட்டு மன்னர் யார்மாரிதத்தன்

145.                    மாரிதத்தன் பலிகொடுக்க அழைத்து வந்த இரட்டையர்கள் யாவர்அபயருசிஅபயமதி

146. அவந்தி நாட்டு மன்னன் மாரிதத்தனின்  மகன் யார்? யசோதரன்

147. யசோதரனின் மனைவி பெயர் என்ன? அமிர்தமதி

148. அமிர்தமதி மயங்கிய இசை யாது? மாளவப்பஞ்சமம் 

149. அமிர்தமதி யாரை நஞ்சிட்டுக் கொன்றாள்? கணவன் யசோதரன், மாமியார் சந்திரமதி

150. யசோதரனும், சந்திரமதியும் மறுபிறவியில்  யாராகப் பிறந்தனர்? அபயருசி, அபயமதி 

151. யசோதர காவியத்தின் கதை இடம்பெற்றுள்ள வடமொழி நூல் யாது? குணபத்திரர் எழுதிய உத்தரபுராணம்

152. யசோதர காவியம் எதைத் தழுவி இயற்றப்பட்டது?  புட்பதந்தர் எழுதிய யசோதர சரிதம்

153. யசோதரக்காவியம் எத்தகு உத்தியில் இயற்றப்பட்டது?  பின்னோக்கு உத்தி

154. உதயண குமாரத்தின் ஆசிரியர் யார்? கந்தியார் [பெண் துறவி]

155. உதயண குமாரத்தின் காலம் ? கி.பி. 15 நூற்றாண்டு

156. உதயண குமார காவித்தின் காலம் 15 ஆம் நூற்றாண்டு எனக் குறிப்பவர் யார்? மது. ச. விமலானந்தம்

157. வத்தவ நாட்டு மன்னன் பெயர் யாது? உதயணன்

158. உதயண குமார காவியத்தின் காண்டங்கள் எத்தனை? 6

159.  உதயண குமார காவியத்தின் பாடல்கள் எத்தனை? 369

160. உதயண குமார காவியத்திற்கு உரை எழுதியவர் யார்? பொ.வே. சோமசுந்தரனார்

161. நாக குமார காவியத்தின் காலம் யாது? கி. பி. 16ஆம் நூற்றாண்டு

162. நாககுமார காவியத்தின் பாடல்கள் எத்தனை? 170

163. நாககுமார காவியத்தின் சருக்கங்கள் எத்தனை? 5

164. மகத நாட்டு மன்னன் யார்? சிரோணிகன்

165. சிரோணிகனின் மனைவி யார்? சாலினி

166. சிரோணிகனுக்கு நாகபஞ்சமி பற்றி  உரைத்தவர் யார்? வரவீரநாத முனிவர்

167. நாககுமாரனின் இயற்பெயர் யாது? பிரதாபந்தன்

168. நாககுமார காவியத்தின் மூலத்தைத் தந்தவர் யார்? வட ஆர்க்காடு மாவட்ட சமண அறிஞர் ஜெ. சின்னசாமி நயினார்

169. நாக குமார காவியம் எதில் வெளியானது? தமிழாய்வு

170. நாக குமார காவியத்தைப் பதிப்பித்தவர் யார்? மு. சண்முகம் பிள்ளை

171. நாககுமார காவியம் வெளியிடப்பட்ட ஆண்டு யாது? 1973

172. காப்பியம் எனது எதன் திரிபு? காவ்யா என்ற வட சொல்லின் இயல்பு

173. காப்பிய இலக்கணம் கூறும் நூல் யாது? தண்டியலங்காரம்

174. ஐம்பெரும் காப்பியங்கள் என்ற பெயரை முதன் முதலில் பயன்படுத்தியவர் யார்? மயிலைநாதர் [நன்னூல் உரை]

175. ஐம்பெருங்காப்பியங்களின் நூற்பெயரைக் குறிப்பிடுபவர் யார்? கந்தப்ப தேசிகர்

176. ஐஞ்சிறு காப்பியங்கள் எப்பாவால் ஆனவை? விருத்தப்பா

177. ஐஞ்சிறு காப்பியங்கள் எச்சமயம் சார்ந்தவை? சமணம்

178. இளங்கோவடிகள் துறவு பூண்டு அமர்ந்த இடம் எது? குணவாயில் கோட்டம்

179.  சிலப்பதிகாரம் காட்டும் மதுரையின் காவல் தெய்வம் யார்? மதுராபுரி தெய்வம்

180. கண்ணகி மதுரையை எரித்ததாக நம்பப்படும் காலம்  யாது? ஆடி மாதம், கிருஷ்ண பட்சம் எட்டாம் நாள், கார்த்திகையும் வெள்ளியும் சேர்ந்திருந்த வெள்ளிக்கிழமை



பக்தி இலக்கியம் - வைணவம்

   பொய்கையாழ்வார் பிறந்த ஊர் எது? காஞ்சியில் உள்ள திருவெஃகாவில் பிறந்தார். பொய்கையாழ்வார் பெயர் காரணம் யாது? தாமரைப் பொய்கையில் பிறந்ததால் ப...